வர்ணம் பூசி மெருகூட்டப்பட்டது குமுதினிப் படுகொலை நினைவுத் தூபி
நெடுந்தீவு, மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குமுதினிப் படுகொலை நினைவுத் தூபி வர்ணம் பூசி மெருகூட்டப்பட்டுள்ளது. நெடுந்தீவு…
நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்ற ஆண்டு விழாவும், பகிர் நூல் வெளியீடும்
நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் - கனடாவின் 20 ஆவது ஆண்டு விழாவும், ‘பகிர்’…
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக் கைதி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த யோகராசா…
டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த யாழில் விசேட செயற்றிட்டம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் டெங்குக் கட்டுப்பாட்டுச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம்…
2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு
2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு தற்போது நடைபெற்று வருகின்றது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (2005ஆம்…
புளியங்கூடல் பொதுச் சந்தையும், சுற்றாடலும் சிரமதானம் மூலம் துப்புரவு
புளியங்கூடல் பொதுச் சந்தையும், அதன் சுற்றாடலும் சுகாதார ஊழியர்களால் சிரமதான முறையில் தூய்மைப்படுத்தப்பட்டது. ஊர்காவற்றுறை பிரதேச…
வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இரத்தான முகாம்
வேலணை பிரதேச செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் பிரதேச செயலக மண்டபத்தில்…
கைதான வெடுக்குநாறி பூசகரும் போசகரும் விடுதலை!
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் வவுனியா…
யாழ் சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகை நூல்கள் கையளிப்பு!
யாழ்ப்பாண சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி மேலதிக நூல்கள் யாழ் மாநகரசபை ஆணையாளரால் இன்றையதினம் (மே…