நயினாதீவில் மாணவர்களுக்கு ஆங்கிலபாட பயிற்சி நூல்கள் வழங்கிவைப்பு!
நயினாதீவு மணிமேகலை கழகத்தின் கல்விக்கூடத்தில் ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு இன்றையதினம் (மே 13) ஆங்கிலபாட பயிற்சி…
எழுவைதீவில் களைகட்டிய பிறீமியர் லீக் போட்டிகள்!
எழுவைதீவுப் பிரதேசத்தில் உதைப்பந்தாடடத்தை வளர்க்கும் முகமாக இன்றைய தினம் (மே 13) எழுவைதீவு பிறீமியர் லீக்…
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நெடுந்தீவில் சிரமதானம்!
நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 16 ஆம் மற்றும்…
புங்குடுதீவு பிறீமியர் லீக்கிக்கு 15 ஆம் திகதி வரை பதிவு செய்யலாம்!
புங்குடுதீவு பிறீமியர் லீக் -2023 உதைப்பந்தாட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் கலந்து கொள்ளவுள்ள அணி வீர்ர்களை எதிர்வரும் 15…
நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலய நற்கருணை விழா!
நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலய நற்கருணை விழாவானது நேற்று மாலை (மே 12) இடம்பெற்றது.…
75 ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் யாழ் மறைமாவட்ட ஆயர்!
யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை இன்று (மே 13) தமது…
எழுவைதீவு பிறீமியர் லீக் இன்று ஆரம்பம்!
எழுவைதீவு பிரதேசத்தில் உதைபந்தாடடத்தினை வளர்க்கும் முகமாக நாடாத்தப்படும் எழுவைதீவு பிறீமியர் லீக் - 2023 (EPL)…
குமுதினிப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 15 ஆம் திகதி!
குமுதினி படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை…
நயினாதீவு உதைப்பந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டி இன்று!
தீவக உதைப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் நயினாதீவு அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா விளையாட்டு கழகமும் இணைந்து…