யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (ஜீலை 09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
வீடொன்று நீர்வேலியில் முற்றுகை
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட கும்பலின் வீடொன்று நீர்வேலியில் முற்றுகை, கைக்குண்டு, இராணுவச்…
சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்க பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம் நிராகரிப்பு.
யாழ்ப்பாணம் - நவாலி தேவாலயம் முன்னால் நினைவேந்தல் செய்வதை தடுக்கும் நோக்கில் சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்க…
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக முன்பாக தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக முன்பாக மாவட்ட செயலக சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு…
ஆடி அமாவாசைக்கு பிதிர்க்கடன் செய்ய அமைச்சரவை அனுமதி. அமைச்சர் டக்ளஸ்!
ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் கடலோரங்களில் தமது பிதிர்க் கடன்களை செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குளங்கள்…
உயர்தரப் பரீட்சை ஒக்டோபரில் நடப்பதே வடக்கு மாணவரின் விருப்பம் – கருத்துக் கணிப்பில் தகவல்!
உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துமாறு வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வி…
கொரோனா தடுப்புடன் போதைப்பொருள் விழிப்புணர்வும் அவசியம் – ஆளுநர் சார்ள்ஸ்
வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர் தயாராகவுள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்…
யாழ் மாவட்ட செயலகம் முன் அரச உத்தியோகஸ்த்தர் மீது வாள்வெட்டு.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலுள்ள யாழ் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக இன்று (ஜூன்…
சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பாணை.
ஆர்ப்பாட்டம் செய்து, புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக மானிப்பாய் பொலிஸார் தொடுத்த வழக்கில் இன்று நீதிமன்றில்…