68.25 வீதமான வாக்குகள் பதிவாகின
இன்று (ஆகஸ்ட் 05) நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்கில் 68.25…
மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்
இன்று (ஆகஸ்ட் 05) நடைபெறும் பாரளுமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் தாங்களாக சென்று தங்களது வாக்குகளை அளித்து…
வாக்களிக்க வந்த மக்கள் மீள திரும்ப முடியாது இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்
நெடுந்தீவு கடற்போக்குவரத்து என்பது நாளாந்தம் மக்கள் சேவைக்கு பிரச்சனையாகவே காணப்படுகின்றது இன்றைய தினம் வாக்களிக்க நெடுந்தீவுக்கு…
வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்
வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக நெடுந்தீவினை…
வாக்களிக்க நெடுந்தீவு செல்லும் பயணிகள் கவனத்திற்கு
இன்று மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் துறைமுகத்திற்கான படகுச் சேவை இடம் பெறாமையால்…
இறந்த நிலையில் காணப்பட்ட ஆணின் சடலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (ஆகஸ்ட் 03) நெடுந்தீவு 06ம் வட்டாரம் சீக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்க அருகாமையில் 60…
ஊரும் உறவும் அமைப்பின் சுவிட்சர்லாந்தில் வாழும் நெடுந்தீவு மக்களுடானனா இணைவு
நெடுந்தீவின் உறவுகளாக சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு பாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சொந்தங்களை இணைத்து நெடுந்தீவின் மண்…
இறந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
நெடுந்தீவு 06ம் வட்டாரம் சிக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தில் இறந்து…
சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை இன்று கணிசமாக காணப்பட்டது
நெடுந்தீவிற்கான உள்ளுர் சுற்றுலாப் பிரயாணிகளில் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் அதிகளவானவர்கள் வருகை தந்தனர்…