அனுமதியின்றி டோன் கேமரா பறக்க விட்டவர் கைது!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 2 திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது டோன்கேமரா பறக்க…
படகுகள் மோதுண்டு விபத்து
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி…
நிறுவனங்களை விற்பனை செய்ய முடியாது!
ஶ்ரீலங்கா டெலிகொம், காப்புறுதி கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் தீர்மானங்களை எடுக்க…
சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்கள்!
சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்ற தாம், ரியாத்தில் உள்ள வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு…
நேற்று நாட்டை உலுக்கிய துப்பாக்கிச் சூடு
பாதாள உலகக் குழு உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01 மார்ச்)…
யாழின் மூன்று தீவுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று வெள்ளிக்கிழமை…
காத்தான்குடி வீடொன்றில் இருந்து 30 பேர் கைது!
காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி…
புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை!
மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட "பயிற்சி புத்தகம்" தவிர மற்ற பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி…
பேருந்து மோதி மாணவன் பலி!
சாவகச்சோி - ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர்…
பங்களாதேஷில் தீ விபத்து
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக…
வலம்புரிச் சங்குடன் இருவர் கைது
திருகோணமலையில் வலம்புரி சங்கை விற்பனைசெய்ய முயன்ற இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளளனர். முல்லைத்தீவு விசேட…
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை…
கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு!
யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு…
யாழ். பல்கலையில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று புதன்கிழமை மற்றும் நாளை வியாழக்கிழமை (28,29 பெப்ரவரி) வேலைநிறுத்த…
ஈழத்தாயின் பாசப் போராட்டம் தோற்றது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரில்…
ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் வௌியான தகவல்
இன்று புதன்கிழமை (28 பெப்ரவரி) பிற்பகல் வேளையில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானப் புறப்பாடுகள் மற்றும்…