By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்ப்பாணம்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு
Share
Notification Show More
Latest News
நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
நெடுந்தீவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
இலங்கைச் செய்தி
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கைச் செய்தி
ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!
இலங்கைச் செய்தி
Aa
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு
இலங்கைச் செய்தி

16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு

SUB EDITOR
Last updated: 2021/07/27 at 3:20 PM
Published July 27, 2021 10 Views
Share
1 Min Read
SHARE
வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொறோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(27.07.2021) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதனையடுத்து, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான குறித்த தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தத் தடுப்பூசிகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

You Might Also Like

அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!

மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!

கடவுச்சீட்டில் கொண்டுவரப்படவுள்ள அதிரடி மாற்றம்!

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளன.

சற்றுமுன் வெளியாகியது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகல்!

45 ஆயிரத்துக்கு மேல் வருமானம் கொண்டோருக்கு வரி!

SUB EDITOR July 27, 2021
Share this Article
Facebook Twitter Email Print
Previous Article கொரோனாவால் மேலும் 48 பேர் உயிரிழப்பு
Next Article நெடுந்தீவினை ஆட்கொள்ளும் கொரோனா மேலும் 14 பேருக்கு தொற்று
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!

January 28, 2023
இலங்கைச் செய்தி

மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

January 28, 2023
இலங்கைச் செய்தி

ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!

January 28, 2023
இலங்கைச் செய்தி

கடவுச்சீட்டில் கொண்டுவரப்படவுள்ள அதிரடி மாற்றம்!

January 28, 2023
இலங்கைச் செய்தி

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளன.

January 26, 2023
இலங்கைச் செய்தி

சற்றுமுன் வெளியாகியது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்!

January 25, 2023
இலங்கைச் செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகல்!

January 25, 2023
இலங்கைச் செய்தி

45 ஆயிரத்துக்கு மேல் வருமானம் கொண்டோருக்கு வரி!

January 25, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?