By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மாணிக்கக்கற்களுடன் தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது !
Share
Notification
Latest News
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைச் செய்தி
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
யாழ்ப்பாணம்
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம்
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி
யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > மாணிக்கக்கற்களுடன் தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது !
இலங்கைச் செய்தி

மாணிக்கக்கற்களுடன் தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது !

Last updated: 2025/01/15 at 8:44 AM
Published January 15, 2025 100 Views
Share
1 Min Read
SHARE

17,450,875 ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்களை தமது உள்ளாடைகளுக்குள்மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்கவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் சுங்கஅதிகாரிகளால், சீன பிரஜைகளான தந்தையும் மகளும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபரான 45 வயது தந்தையும் அவரது 21 வயது மகளும் நாட்டின் பல்வேறுபகுதிகளில் சுற்றித் திரிந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமைதெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாணிக்கக்கற்களில்சந்திரகாந்தி, கோமேதா, அரனுல், வைரோடி மற்றும் பச்சை ஆகியவைஅடங்கியுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

You Might Also Like

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

SUB EDITOR January 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைகிடைக்கும் வாய்ப்பு – நாகமுத்து பிரதீபராஜா-
Next Article 2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூட வேண்டிய திகதிகள் தொடர்பாக கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

May 19, 2025
இலங்கைச் செய்தி

இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

May 18, 2025
இலங்கைச் செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

May 17, 2025
இலங்கைச் செய்தி

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

May 17, 2025
இலங்கைச் செய்தி

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

May 16, 2025
இலங்கைச் செய்தி

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

May 16, 2025
இலங்கைச் செய்தி

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

May 16, 2025
இலங்கைச் செய்தி

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

May 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?