By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்ப்பாணம்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கையை முடக்காவிட்டால் ஜனவரில் 18,000 மரணங்கள் பதிவாகும்-. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு.
Share
Notification Show More
Latest News
நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
நெடுந்தீவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
இலங்கைச் செய்தி
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கைச் செய்தி
ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!
இலங்கைச் செய்தி
Aa
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இலங்கையை முடக்காவிட்டால் ஜனவரில் 18,000 மரணங்கள் பதிவாகும்-. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு.
இலங்கைச் செய்தி

இலங்கையை முடக்காவிட்டால் ஜனவரில் 18,000 மரணங்கள் பதிவாகும்-. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு.

SUB EDITOR
Last updated: 2021/08/13 at 3:19 PM
Published August 13, 2021 20 Views
Share
1 Min Read
SHARE

இலங்கையில் தற்போதைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரித்துச் செல்லுமாயின் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சுமார் 18,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்க நேரிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பானது, இலங்கை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட நிபுணர்களின் சந்திப்பில் வைத்து இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது நேற்று (12) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கையர்களை பாதுகாக்க குறித்த அறிக்கையில் பல பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பயணத்தடையை கடுமையாக்குதல், மாகாண பயணத்தடையைக்கு பதிலாக மாவட்டங்களுக்கு இடையே பயணத்தடையை அமுல்படுத்தல், குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தல்

அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் மூன்று வாரங்களுக்கு தடை விதித்தல், பொதுக்கூட்டங்களை நடத்தாதிருத்தல், சுகாதார ஊழியர்களை பாதுகாத்தல்

பயனுள்ள தகவல் தொடர்புத் திட்டங்கள், நோய்த்தொற்று மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துதல், இந்த விடயங்களை உள்ளடக்கிய மேற்படி அறிக்கையானது உலக சுகாதார ஸ்தாபனமும் 30 இலங்கை மருத்துவ நிபுணர்களாலும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!

மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!

கடவுச்சீட்டில் கொண்டுவரப்படவுள்ள அதிரடி மாற்றம்!

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளன.

சற்றுமுன் வெளியாகியது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகல்!

45 ஆயிரத்துக்கு மேல் வருமானம் கொண்டோருக்கு வரி!

TAGGED: Head line, headline, முதன்மை செய்திகள்
SUB EDITOR August 13, 2021
Share this Article
Facebook Twitter Email Print
Previous Article நல்லூர் இன்று ஆரம்பமாகிறது பொது மக்களுக்குத் தடை
Next Article நாடளாவிய ஊரடங்குத் திட்டம் இதுவரையில்லை: அரசு அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!

January 28, 2023
இலங்கைச் செய்தி

மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

January 28, 2023
இலங்கைச் செய்தி

ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!

January 28, 2023
இலங்கைச் செய்தி

கடவுச்சீட்டில் கொண்டுவரப்படவுள்ள அதிரடி மாற்றம்!

January 28, 2023
இலங்கைச் செய்தி

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளன.

January 26, 2023
இலங்கைச் செய்தி

சற்றுமுன் வெளியாகியது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்!

January 25, 2023
இலங்கைச் செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகல்!

January 25, 2023
இலங்கைச் செய்தி

45 ஆயிரத்துக்கு மேல் வருமானம் கொண்டோருக்கு வரி!

January 25, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?